Posts

Showing posts from July, 2023

கோடிகளில் சில்லறை தானதுக்கு தயார்

 அரசியல் :  நேற்று: ஆளுநர் இருக்கட்டும் மாற்ற தேவையில்லை இவரை வைத்து தான் நாம் வெல்ல போகிறோம் என்றார் ஸ்டாலின். இன்று: TR பாலு ஆளுநரை மாற்ற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் மனு கொடுத்துள்ளார். இதுல எது திமுக முடிவு ? என்ன நடந்து இருக்கும் இடையே ஒருவன் DMK FILES 2 என்று ஒரு அறிக்கையை ஆளுநரிடம் கொடுத்துள்ளான். அதை பார்த்த பிறகு இந்த முடிவா? இல்லை.. போயா உங்களுக்கு என்ன பல நிறுவனங்கள் நடத்தும் நான் தான் மாட்ட போறேன் என்று இவர் தனியாக மனு கொடுக்கிறாரா ? ஏற்கனவே DEFAMATION வழக்கு போட்டார் அண்ணாமலை அதை SQUASH செய்வேன் என நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டார் . அப்போ TARGET TR பாலுவா? எதுக்கும் நாளை அமித்ஷா வந்து சென்ற பிறகு உஷாராக இருக்கவும்.. ஏனென்றால் PATTERN படி ரெய்டு வருவார்கள். சில்லறைகள் இருந்தால் தானம் செய்துவிடவும். +++++

வயதானவர்கள் ஒட்டும் வண்டி

 90களில் பொன்முடியின் வலது கரம் என அறியப்பட்டவர் ஒருவர் (அன்பு) இருந்தார்.. அவர் ஜிம் வைத்து கட்ட பஞ்சாயத்துகள் செய்துகொண்டு இருந்தார். ஜெயலலிதா 2001ல் ஆட்சிக்கு வந்தபோது. அவரை என்கவுன்டர் செய்துவிட்டார் . என் நினைவில் ++++ இந்த சம்பவங்கள் இன்றைய தலைமுறைக்கு தெரியாது. இன்று போக்குவரத்து கழகத்தில் 50 வயதுக்கு மேல் உள்ள பலர் இவர் மூலம் பணிக்கு சேர்ந்தவர்கள். பழைய ரெகார்ட்களை புரட்டினால்  சிவாஜி படத்தில் ஆதி சொல்வது போல தான். +++++  இப்ப நான் மேலே சொன்ன செய்தி எத்தனை பேருக்கு தெரியும் ? இன்றைய திமுகவில்  பலரது பழைய ரெகார்ட் இப்படி தான் இருக்கும். முதல்வர் உட்பட.. எல்லாம் வயசானதும்  அமைதியா இருக்குதுங்க . இனி வண்டி ஓடாது போல பாஸ் !.

யாரை காப்பாற்றுகிறார்கள் யாருக்காக

அதானி hindenburg நிறுவனத்தை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்காமல்  அல்லது குறைந்தபட்சம் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்காமல்  இந்திய நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது தவறு என முன்பே சொல்லி இருந்தேன். அதுபோல் இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு குழு அமைத்தது  அந்த குழு அதானியை குற்றமற்றவர் என்று சொல்லியுள்ளது.. எந்த வழக்கை எங்கு விசாரித்து இருக்கிறார்கள் பாருங்கள். உச்ச நீதிமன்றம் hindenburg நிறுவனத்திற்கு notice அனுப்பியதாக தெரியவில்லை அவர்கள் ஆஜராகி வழக்காடியதாக தெரியவில்லை.. எதிர்தரப்பு என்பதே அல்லது குற்றம்சாட்டியவர் இல்லாமலேயே ஒரு வழக்கு நடந்துள்ளது.. இவனுங்க வழக்கு போட்டு இவனுங்களே ஒரு குழு அமைத்து இவனுங்களே தீர்ப்பு சொல்லிகிறானுங்க. எதிர்தரப்பே இல்லாமல்.. Financially institutionனை lawவை dismandle செய்து காப்பாற்றுகிறார்களாம்  . இரண்டுமே collapse ஆக போகிறது. வெளிநாட்டுக்காரன் நம்ம நீதி துறையை என்ன நினைப்பான்.. ? நியாயமாக பார்த்தால் CBI தான் அதானியை விசாரித்து இருக்க வேண்டும். குஜராத்தி குஜராத்தியை காப்பாற்றுகிறான் இந்தியனை காப்பாற்றுவதாக சொல்லி.. இது இந்தியாவுக்கு தான் அச

தோல்வியில் மோடியின் அயல் திட்டங்கள்

 மோடியின் அமெரிக்க பயணம் தோல்வி . போகும்போது சில தொழில் அதிபர்களை கூட்டி சென்றார் மோடி. அதில் அதானி கிடையாது என்பது குறிப்பிட தக்கது. (Hindenburg report) Jio அம்பானிக்கு Starlink ஒப்பந்தம் Anand mahendra வுக்கு Tesla ஒப்பந்தம் என்று ஒரு கணக்கு போட்டு சென்றார் மோடி.. தற்பொழுது அமெரிக்காவிலும் கிரிக்கெட் பிரபலமாகியுள்ளது என்றார்  பைடனுக்கு சந்தேகம் இங்க ரெட்டி நாயுடு சத்திரியா வைசியா cricket அணிகள் தானே உள்ளது அமெரிக்கா அணி எங்கே உள்ளது என்று. சாதி பெயரை வைத்து தானே அமெரிக்காவில் இந்தியர்கள் cricket விளையாடுகிறார்கள். சரி பாய்ண்ட்டுக்கு வருவோம். மோடி ஒப்பந்த புள்ளி கோரினார் அல்லவா .. போயா டுபுக்கு நாங்க இங்க ஒப்பந்தம் போட்டால்.. நீ போய் அதை உங்க ஊரில் வாக்குகளாக மாற்றுவ.. இதை எல்லாம் டிரம்ப் கிட்ட வச்சுக்கோ எங்க கிட்ட வேண்டாம் என்று சொல்லாமல் சொல்லி அனுப்பியுள்ளார்.. அவர்களின் நோக்கம் மோடி ஆட்சி கவிழ்ந்த பிறகு ஒப்பந்தம் போடுவோம் என்பதே.. இந்தியா பெரிய maarket place இதை அவர்கள் இழக்க மாட்டார்கள்.. அதேபோல இந்த அம்பானி கம்பானி களிடம் ஒப்பந்தம் போட அமெரிக்கா தயாராக இல்லை. +++++( பொதுவாகவே அம

மூன்று கோண ஆட்சி விளையாட்டு

கடந்த அதிமுக ஆட்சியில் குடிமை பணியில் உள்ளவர்கள் அமைச்சர்களை பயன்படுத்தினார்கள். தற்பொழுது திமுக ஆட்சியில் குடிமை பணியில் உள்ளவர்களை அமைச்சர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த இரு வித்தியாசத்தை துறை ரீதியாக விளக்கி சொல்ல முடியும். ஆளுக்கு 500 ₹ Gpay செய்தால்.. 😂 அதில் சிக்கியவர்களை வைத்து தலையில் மிளகாய் அறைக்கிறார்கள். (துப்பாக்கியால் சுட்டுகிட்டு சாகும் அளவுக்கு மாட்டிகிட்டு முளிக்கிறானுங்க..) ஒரு பக்கம் அமைச்சர்கள் இன்னொரு பக்கம் குடிமை பணியாளர்கள் மறுபக்கம் ஊடகங்கள். ஒரு மூன்று கோண விளையாட்டு நடக்கிறது. இதில் மக்களுக்கு வேலையே இல்லை. இதில் யாருக்கும் ஆதரவாக பேச முடியாது. ஊடகமும் இதற்கு சளைத்தது அல்ல ++++++ இதில் சரியாக game ஆடினால் இந்த மூன்று துறைகளையும் பயன்படுத்தி லாபமடைய முடியும். அதற்கான calculation அறிந்தவர்கள் தான் சவுக்கு சங்கர் போன்றோர்.

180 to 90ml ஆன கதை

Image
 எதுக்கு ஆய்வு நடதுறாங்க பாருங்க.. நினைவில் 2001 ஜெயலலிதா ஆட்சியில் பண்ருட்டி பகுதியில் கள்ளசாராயம் குடித்து பலர் இறந்தார்கள். அப்பொழுது தான் மினி குவாட்டர் அறிமுகமானது 90 ml அளவில் பிளாஸ்டிக் பாட்டலில் இருந்தது பள்ளி மாணவர்கள் கூட பாக்கெட்டில் எடுத்து வந்து அருந்தும் நிலை வந்தது. அதன் பின் பார் ஒனர்கள் ஏலம் பிரச்சினைகள் காரணமாக டாஸ்மாக் நிறுவனம் வந்தது.. இது எல்லாம் ஏற்கனவே முறைப்படுத்தப்பட்ட ஒன்று.. சார் வால் டாஸ்மாக் வாசலில் படுத்து இருந்து யாவைகளை ஆராய்ந்து இருப்பார் என கருத வேண்டாம். ஏதாவது ஒரு GROUP A அதிகாரி.. கள்ள சாராயத்தை தடுக்க மினி குவாட்டர் IDEA யாவை கொடுத்து இருப்பார்.. இவர் ஆராய்ச்சி அது இது என சொல்கிறார். அவனவன் HALF , FULL என தண்ணீர் ஊற்றாமல் குடிக்கிறான் .. மகா குடிகாரர்கள் உள்ள நாடு தமிழ்நாடு.

ஆளுநருக்கு பின் ஒரு ஆள்

 மதுவந்தி மற்றும் H. ராஜா இவர்களை கலந்து செய்த கலவையான ஏதோ ஒரு நபர் தான் ஆளுநருக்கு என்ன பேச வேண்டும் என்று எழுதி கொடுக்கிறார் என்பதை வள்ளலார் குறித்து அவர் கருத்து சொன்ன பொழுது கண்டு பிடித்தேன்.. அதன்பின் ஆளுநர் பற்றி பேசுவதை நிறுத்திவிட்டேன். அந்த நபர் யார் என்பதை முதலில் கண்டுபிடியுங்கள். ஆளுநர் ஒரு empty vessel அதை யாரோ ஒருவன் வாசிக்கிறான். ஆளுநர் சுயமாக முடிவு எடுக்கவில்லை. அதேபோல அந்த நபருக்கு அரசியல் அமைப்பு குறித்து சரியாக தெரியவில்லை. ஒரு MLA வை ஒரு அமைச்சரை யார் நீக்க வேண்டும் என்பதும் தெரியவில்லை. அவனுக்கு தெரிந்தது எல்லாம் சர்ச்சையாக பேச வேண்டும் பிரச்சினைகளை / குழப்பங்களை உருவாக்க வேண்டும் என்பது மட்டுமே. அவனை மக்களுக்கு EXPOSE செய்ய வேண்டும்.

சேது மாது கேட்காது காது

 சிதம்பரம் கோவில் ஹிந்து அறநிலைய துறையின் கீழ் இல்லாததால் .. நல்ல நிலைமையில் உள்ளது.. ஆகவே அதுபோல மற்ற கோவில்களையும் அறங்காவலர்கள் கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டும் என்று  ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பேசுகிறார்கள் . ++++ சிதம்பரம் கோவிலுக்கு அறங்காவலர் யார் ? எங்கு இழுத்து எங்கு விடுறானுங்க பாருங்க. இதுக்கும் அறங்காவலர் என்பதற்கும் தொடர்பே கிடையாது. நீ போய் அறங்காவலராக இருந்திடுவீயா ? இது என்ன திருப்பதின்னு நினைச்சியா ? காசு கொடுக்கிறவனுக்கு அறங்காவலர் பதவி என்பதைப்போல . அங்கு வசூல் செய்யப்படும் பணம் எங்கே யாருக்கு போகிறது என்று தெரியுமா ? என்னது உண்டியல் கிடையாதா ? கோவிலுக்கு உள்ளே சென்று இருக்கியா ? படித்துறையில் அமர்ந்து கொண்டு பணம் வாங்குவதை பார்த்தது இல்லையா ? ++++