சேது மாது கேட்காது காது
சிதம்பரம் கோவில் ஹிந்து அறநிலைய துறையின் கீழ் இல்லாததால் ..
நல்ல நிலைமையில் உள்ளது..
ஆகவே அதுபோல மற்ற கோவில்களையும் அறங்காவலர்கள் கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பேசுகிறார்கள் .
++++
சிதம்பரம் கோவிலுக்கு அறங்காவலர் யார் ?
எங்கு இழுத்து எங்கு விடுறானுங்க பாருங்க.
இதுக்கும் அறங்காவலர் என்பதற்கும் தொடர்பே கிடையாது.
நீ போய் அறங்காவலராக இருந்திடுவீயா ?
இது என்ன திருப்பதின்னு நினைச்சியா ?
காசு கொடுக்கிறவனுக்கு அறங்காவலர் பதவி என்பதைப்போல .
அங்கு வசூல் செய்யப்படும் பணம் எங்கே யாருக்கு போகிறது என்று தெரியுமா ?
என்னது உண்டியல் கிடையாதா ?
கோவிலுக்கு உள்ளே சென்று இருக்கியா ?
படித்துறையில் அமர்ந்து கொண்டு பணம் வாங்குவதை பார்த்தது இல்லையா ?
++++
Comments
Post a Comment