வயதானவர்கள் ஒட்டும் வண்டி
90களில் பொன்முடியின் வலது கரம் என அறியப்பட்டவர் ஒருவர் (அன்பு) இருந்தார்..
அவர் ஜிம் வைத்து கட்ட பஞ்சாயத்துகள் செய்துகொண்டு இருந்தார்.
ஜெயலலிதா 2001ல் ஆட்சிக்கு வந்தபோது.
அவரை என்கவுன்டர் செய்துவிட்டார் .
என் நினைவில்
++++
இந்த சம்பவங்கள் இன்றைய தலைமுறைக்கு தெரியாது.
இன்று போக்குவரத்து கழகத்தில் 50 வயதுக்கு மேல் உள்ள பலர் இவர் மூலம் பணிக்கு சேர்ந்தவர்கள்.
பழைய ரெகார்ட்களை புரட்டினால்
சிவாஜி படத்தில் ஆதி சொல்வது போல தான்.
+++++
இப்ப நான் மேலே சொன்ன செய்தி எத்தனை பேருக்கு தெரியும் ?
இன்றைய திமுகவில் பலரது பழைய ரெகார்ட் இப்படி தான் இருக்கும்.
முதல்வர் உட்பட..
எல்லாம் வயசானதும்
அமைதியா இருக்குதுங்க .
இனி வண்டி ஓடாது போல பாஸ் !.
Comments
Post a Comment