ரயிலை தடுக்கும் பேருந்து அரசியல்
புதுச்சேரி முதல் கடலூர் வரை 4 AC பேருந்துகள் .
2 எலக்ட்ரிக் பேருந்துகள் ..
2020 கொரோனா பரவல் முன்பு வரை ஓடிக்கொண்டு இருந்தது.
அது நெரிசல் இல்லாமல் சொகுசாக செல்ல வசதியாக இருந்தது .
ஆனால் தற்பொழுது வரை புதுவை அரசு அந்த பேருந்துகளை இயக்கவில்லை.
ஒருவேளை இது தெரியாமல் துணை நிலை ஆளுநர் தமிழிசை அம்மா இருந்தால் இதை அவர்களின் கவனத்திற்கு .
காரணம் இதன் பின் தனியார் பேருந்துகளின் ஆதிக்கம் உள்ளது.
அவர்களுக்கு அந்த 4 பேருந்துகளும் மிக பெரிய போட்டியாக இருந்தது.
புதுவை கடலூர் ரயில் பாதை அமையாமல் தடுப்பதே இந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் என்கிற பேச்சும் கடலூரில் உண்டு.
Comments
Post a Comment