Posts

தமிழ் பேச்சு போட்டி தேர்தல் போட்டியான கதை

Image
 சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் இருவருமே சிறு வயது தோழிகள் MLA குடியிருப்பில் ஒன்றாக வளர்ந்தவர்கள்,இருவருமே பட்டிமன்ற பேச்சாளர்.. இருவருக்கும் இருக்கும் போட்டி தென் சென்னையில் எதிரொலிக்கிறது.. FLOOR TEST  Fire on ground Tamilisai  Soundararajan BJP  Tamilachi Thangapandiyan DMK J. Jayavardhan ADMK is in 3Rd angle South Chennai soaks and sinks in infrastructure  இயற்கை அழிப்பு அதிகமாக நடக்கும் தொகுதி ரியல் எஸ்டேட் அதிகம் நடக்கும் தொகுதி IT நிறுவனங்கள் அதிகம் கொண்ட தொகுதி பிற மாவட்ட தமிழ்நாட்டு மக்கள் அதிகம் குடியிருக்கும் தொகுதி யார் வெல்வார் ? 2024 தேர்தல் 2024 Election  இரு மாநில கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கும் தமிழிசை அவர்கள்.. ( இவர்களது சிறு வயது போட்டி பொறாமை தொடர்கிறதா ? ) திமுக vs பாஜக  நேரடியாக மோதும் VIP களம்

வாரிசுகளின் தொல்லை

 என்ன பண்றது ஒரு 30 வருஷமாகவே வாரிசுகளின் பிடியில் மாட்டிகொண்டோம்.. கேட்டால் எங்களுக்கு என்ன உழைப்பு திறமை இல்லையா என்கிறார்கள் ÷

வெற்றியை தவிர்க்கும் வினோத அரசியல்

 அரசியல் :  சீமான் வீரப்பன் மகள் வித்தியாவை தர்மபுரியில் நிறுத்தாமல் கிருஷ்ணகிரியில் நிறுத்துகிறார் பார்த்தீங்களா ? .. (காளியம்மாவை வட சென்னையில் நிறுத்த வேண்டும் ஆனால் மயிலாடுதுறையில் நிறுத்துகிறார்) இந்த அரசியலை தான் சீமான் 15 ஆண்டாக செய்து வருகிறார்.. கடலூர் வேட்பாளராக சீமான் ஒருமுறை நின்றார்.. ஆனால் இங்கு அப்பொழுது பிரபலமாக இருந்த மறைந்த நண்பர் கடல் தீபனை குறிஞ்சிப்பாடி தொகுதியில் நிறுத்தினார். இப்படி தான் misplacement செய்வார்.. நான் கடல் தீபனிடமே இதை சொன்னேன் .. நீ தான் இங்க நிற்க்கனும் உனக்குன்னு இங்க ஒரு வாக்கு இருக்கு என்றேன்.. என்னபன்றது அண்ணன் சொல்லிட்டாரு என்றார்.. அப்படி தான் அவர் பல வேட்பாளர்களை misplace (இடமாற்றி நிற்க )செய்கிறார்.. இது தான் அவரது அரசியல்.. எல்லா இடத்திலும் நிற்க்கணும் ஆனால் யாரும் வெற்றிபெற கூடாது.. (வாக்கை பிரிக்கும் அரசியல் மட்டுமே) (இதன் மூலம் பணம் பார்க்கிறார் தன்னை வளர்த்து கொள்கிறார்) இந்த சூத்திரத்தை அவருக்கு யாரோ தந்து இருக்கிறார்கள். அது யாராக இருக்கும் என ஒரு வாரமாக யோசிக்கிறேன்.. ஏதோ ஒரு சங்கியாக தான் இருப்பான் அவன் யார் என்று தான் தெரியவில்ல

ஒரே தேர்தலுக்கு தயார்

 பிஜேபி யிடம் பக்கா பிளான் உள்ளது.. மற்றவன் எல்லாம் பிளான் இல்லாமல் இருக்கிறான்.. நாளைக்கு Fake தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என கணிக்கிறேன்.. எதுவாகிலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்.. ஆட்சி நிறைவு பெறுகிறது. அதன் பின் தேர்தல் ஆணையர் கையில் ஆட்சி இருக்கும். அதன் பின் குடியரசு தலைவர் கையில் போகலாம் என கருதுகிறேன்.. இங்கு தான் பிளான் வேலை செய்ய தொடங்கும்.. ஒரு நாடு ஒரே தேர்தல் பிளான் தொடங்கும்.. மாநில ஆட்சிகள் கலைக்கப்படும். இது என் கணிப்பு தான்.. உண்மையாக நடக்கவும் வாய்ப்புகள் உள்ளது.. நீங்க தயாராக இருங்கள்.

ஒரே தேர்தல் ஆட்சிகள் கலைக்கப்படும்

 அரசியல் : மோடி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் .. இதற்கு எதுக்கு ரயில்வே துறை செலவு செய்கிறது ? இதற்கு எதுக்கு பல பொது துறை நிறுவனங்கள் செலவு செய்கிறது.. அவர் பிரதமர் பதவியை தவறாக பயன்படுத்துகிறார். பக்தியை காட்டி இந்த தேர்தல் பிரச்சார செலவுகளை மறைக்கிறார் மக்கள் பணத்தை எடுத்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். +++++++ ஒரே நாடு ஒரே தேர்தல்  நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. சுமார் 10000 கோடிகள் வரை செலவு செய்ய உள்ளது.. எல்லா மாநில ஆட்சிகளும் கலைக்கப்படும்.

கல்லா பத்திரிகையா ,?

 அரசியல் :  திமுக இளைஞரணி மாநாட்டில்  உதயநிதியை துணை முதல்வராக அறிவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு இருப்பதாக.. நான் கருதுகிறேன்.. இதைவிட சிறந்த அரசியல் ஒன்று உள்ளது.. தங்கள் வீட்டுக்கு வந்த் அயோத்யா ராமர் கோவில் திறப்பு விழா அழைப்பு பத்திரிக்கையை.. மாநாட்டில் கிழித்து எரிக்க வேண்டும்.. இப்படி செய்தால் நிச்சயம் திமுக வருகிற தேர்தலில் வெல்லும்.. AIIMS கல்லை தூக்கி காட்டுவதை விட இது அடுத்த 10 ஆண்டுகள் நிற்கும். செய்வார்களா ? உலகம் முழுக்க 160 நபர்களுக்கு மட்டுமே அழைப்பு பத்திரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது அதில் மு க ஸ்டாலினும் ஒருவர் என்று பாஜக தலைவர் அண்ணாமலை சொல்கிறார்.

வாக்குக்காக விலகிய நட்பு நாடகம்

 2016 முதலே சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களை குறிவைத்து தான் தமிழ்நாடு அரசியல் உள்ளது.. அவர்கள் தான் deciding factor ராக உள்ளார்கள். அவர்களை கவர்வதற்காக தான் திமுக அதிமுக பாஜகவில் இருந்து விலகி இருப்பதாக காட்டுகிறார்கள். ... ஃபார்முலாவை சொல்லிட்டேன் இதுக்கு மேல்  நீங்கள் study பண்ணுங்க.