வெற்றியை தவிர்க்கும் வினோத அரசியல்

 அரசியல் :  சீமான்

வீரப்பன் மகள் வித்தியாவை தர்மபுரியில் நிறுத்தாமல் கிருஷ்ணகிரியில் நிறுத்துகிறார் பார்த்தீங்களா ? ..


(காளியம்மாவை வட சென்னையில் நிறுத்த வேண்டும் ஆனால் மயிலாடுதுறையில் நிறுத்துகிறார்)


இந்த அரசியலை தான் சீமான் 15 ஆண்டாக செய்து வருகிறார்..


கடலூர் வேட்பாளராக சீமான் ஒருமுறை நின்றார்..

ஆனால் இங்கு அப்பொழுது பிரபலமாக இருந்த மறைந்த நண்பர் கடல் தீபனை குறிஞ்சிப்பாடி தொகுதியில் நிறுத்தினார்.


இப்படி தான் misplacement செய்வார்..


நான் கடல் தீபனிடமே இதை சொன்னேன் ..

நீ தான் இங்க நிற்க்கனும்

உனக்குன்னு இங்க ஒரு வாக்கு இருக்கு என்றேன்..


என்னபன்றது அண்ணன் சொல்லிட்டாரு என்றார்..


அப்படி தான் அவர் பல வேட்பாளர்களை misplace (இடமாற்றி நிற்க )செய்கிறார்..


இது தான் அவரது அரசியல்..


எல்லா இடத்திலும் நிற்க்கணும் ஆனால் யாரும் வெற்றிபெற கூடாது..

(வாக்கை பிரிக்கும் அரசியல் மட்டுமே)

(இதன் மூலம் பணம் பார்க்கிறார் தன்னை வளர்த்து கொள்கிறார்)


இந்த சூத்திரத்தை அவருக்கு யாரோ தந்து இருக்கிறார்கள்.


அது யாராக இருக்கும் என ஒரு வாரமாக யோசிக்கிறேன்..


ஏதோ ஒரு சங்கியாக தான் இருப்பான் அவன் யார் என்று தான் தெரியவில்லை.


தப்பி தவறி யாரையாவது வெற்றி பெற  செய்துவிடுங்கள்.


++++++


அதன்பின் தான் தெரியும் ...


Comments

Popular posts from this blog

அரசியல் வேற ஆட்சி பணி வேற .

வாக்குக்காக விலகிய நட்பு நாடகம்

வாரிசுகளின் தொல்லை