90களில் பொன்முடியின் வலது கரம் என அறியப்பட்டவர் ஒருவர் (அன்பு) இருந்தார்.. அவர் ஜிம் வைத்து கட்ட பஞ்சாயத்துகள் செய்துகொண்டு இருந்தார். ஜெயலலிதா 2001ல் ஆட்சிக்கு வந்தபோது. அவரை என்கவுன்டர் செய்துவிட்டார் . என் நினைவில் ++++ இந்த சம்பவங்கள் இன்றைய தலைமுறைக்கு தெரியாது. இன்று போக்குவரத்து கழகத்தில் 50 வயதுக்கு மேல் உள்ள பலர் இவர் மூலம் பணிக்கு சேர்ந்தவர்கள். பழைய ரெகார்ட்களை புரட்டினால் சிவாஜி படத்தில் ஆதி சொல்வது போல தான். +++++ இப்ப நான் மேலே சொன்ன செய்தி எத்தனை பேருக்கு தெரியும் ? இன்றைய திமுகவில் பலரது பழைய ரெகார்ட் இப்படி தான் இருக்கும். முதல்வர் உட்பட.. எல்லாம் வயசானதும் அமைதியா இருக்குதுங்க . இனி வண்டி ஓடாது போல பாஸ் !.
மணிப்பூர் கலவரம் மற்றும் சர்ச்சைகள் எதுவரை தொடரும் ? அங்கு முதல் ரயில் பாதை மற்றும் ரயில் நிலையம் கட்டப்படுகிறது. அதை பிரதமர் நேரில் வந்து திறந்து வைக்கும் வரை தொடரும். எல்லாமே பிளான் படி தான் நடக்கிறது. (ரயில் நிலையம் திறப்பது முன்பே தேதி குறிக்கப்பட்டுள்ளது.. ஆக பிரதமர் shedule ready) (ஒரு மாதம் முன்பே இதை கணித்துவிட்டேன், இவரு போய் நான் உங்களுக்கு வளர்ச்சியை கொடுக்கிறேன் என்று சொல்வார் ... மிக பெரிய கூட்டம் திரளும். அதற்கு முன் ஒரு கலவரம். இது ஒரு pattern இதை தான் பல வருடமாக செய்து வருகிறார்கள்.)
Comments
Post a Comment